sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அடிப்படை வசதி கோரி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

/

அடிப்படை வசதி கோரி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

அடிப்படை வசதி கோரி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

அடிப்படை வசதி கோரி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 09, 2024 03:01 AM

Google News

ADDED : ஆக 09, 2024 03:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம் பவித்திரத்தில், அடிப்-படை வசதிகளை செய்து தரக்கோரி மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஒன்றிய குழு உறுப்பினர் சரவணன் தலைமை வகித்தார். இங்கு சாலை வசதி, மின்விளக்கு, ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி, இலவச வீட்டு மனை பட்டா, மேல் நிலை நீர் தேக்க தொட்டிகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை உடனடியாக செய்து தர வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின், பஞ்-சாயத்து தலைவரிடம் சென்று மனு அளித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கந்தசாமி, ஒன்றிய செயலாளர் ராஜாமுகமது, மாவட்ட குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us