sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கைம்பெண்கள் நலவாரியம் இணையத்தில் பதிய அழைப்பு

/

கைம்பெண்கள் நலவாரியம் இணையத்தில் பதிய அழைப்பு

கைம்பெண்கள் நலவாரியம் இணையத்தில் பதிய அழைப்பு

கைம்பெண்கள் நலவாரியம் இணையத்தில் பதிய அழைப்பு


ADDED : செப் 09, 2024 07:23 AM

Google News

ADDED : செப் 09, 2024 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: 'கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் நலவாரிய உறுப்பினராக சேர, இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும்' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

கரூர் மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள் உள்ளிட்டோருக்கான, 'கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் நலவாரியம்' அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள், www.tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தங்களது விபரங்களை பதிவு செய்து உறுப்பினர் ஆகலாம்.

உறுப்பினராக பதிவு செய்பவர்களுக்கு, சமூக நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள், ஓய்வூதியம், தற்காலிக தங்கும் இடம், திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் சுயதொழில் செய்ய மானியம், 50,000 ரூபாய்- போன்ற இன்னபிற உதவிகளை எளிதாக பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us