sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மானாவாரி நிலங்களில் கொள்ளு அறுவடை பணி

/

மானாவாரி நிலங்களில் கொள்ளு அறுவடை பணி

மானாவாரி நிலங்களில் கொள்ளு அறுவடை பணி

மானாவாரி நிலங்களில் கொள்ளு அறுவடை பணி


ADDED : பிப் 27, 2025 03:55 AM

Google News

ADDED : பிப் 27, 2025 03:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், மானாவாரி நிலங்களில் கொள்ளு அறுவடை பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரியபாளையம், பஞ்சப்பட்டி, சேங்கல், சிவாயம், புனவாசிப்பட்டி, அந்தரப்-பட்டி, கணக்கம்பட்டி, சரவணபுரம், குழந்தைப்பட்டி, வேப்பங்-குடி, பாப்பகாப்பட்டி, குழந்தைப்பட்டி, மேட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள மானாவாரி நிலங்களில் கொள்ளு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விளைச்சல் கண்டுள்ள செடிகளை, விவசாய தொழிலாளர்கள் கொண்டு அறுவடை செய்யும் பணி நடந்து வரு-கிறது. கொள்ளு செடிகள் பறிக்கப்பட்டு, பின் தரம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.






      Dinamalar
      Follow us