sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வேகத்தடை இருப்பது தெரியல வெள்ளை வண்ணம் பூசலாமே

/

வேகத்தடை இருப்பது தெரியல வெள்ளை வண்ணம் பூசலாமே

வேகத்தடை இருப்பது தெரியல வெள்ளை வண்ணம் பூசலாமே

வேகத்தடை இருப்பது தெரியல வெள்ளை வண்ணம் பூசலாமே


ADDED : பிப் 23, 2025 04:01 AM

Google News

ADDED : பிப் 23, 2025 04:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: வேகத்தடை இருப்பது தெரியாமல், இரவில் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாவதால், அதில் வெள்ளை வண்ணம் பூச வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

கரூர் அருகே, வாங்கப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளிக்கு அருகே விபத்துகளை தவிர்க்க சாலையில், வேகத்தடை அமைக்கப்பட்டது. ஆனால், அதில் வெள்ளைக்கோ-டுகள் இல்லை. அந்த வழியே வாகனங்களில் வருவோர், வேகத்தடை இருப்பது தெரியாமல் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் செல்வோர், தவறி விழுந்து காயமடை-கின்றனர். எனவே, உயர் நிலைப்பள்ளி அருகே உள்ள வேகத்தடையில், வெள்ளை கோடு போட, நெடுஞ்சாலை துறை நிர்வாகம் நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us