sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தொட்டியப்பட்டி கிராமத்தில்புதிய பஸ் வழித்தடம் துவக்கம்

/

தொட்டியப்பட்டி கிராமத்தில்புதிய பஸ் வழித்தடம் துவக்கம்

தொட்டியப்பட்டி கிராமத்தில்புதிய பஸ் வழித்தடம் துவக்கம்

தொட்டியப்பட்டி கிராமத்தில்புதிய பஸ் வழித்தடம் துவக்கம்


ADDED : செப் 04, 2024 03:12 AM

Google News

ADDED : செப் 04, 2024 03:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்;தொட்டியப்பட்டி கிராமத்தில், புதிய பஸ் வழித்தடம் துவக்கி வைக்கப்பட்டது.

கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி தலைமை வகித்தார்.

பழைய ஜெயங்கொண்டம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தொட்டியப்பட்டி கிராமத்தில் இருந்து, குளித்தலை வரை புதிய பஸ் வழித்தடம் துவக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது. புதிய வழித்தடம் மூலம் பள்ளி மாணவ, மாணவிகள் விரைவாக பள்ளி செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழைய ஜெயங்கொண்டம் டவுன் பஞ்சாயத்து தலைவர் சவுந்தரப்பிரியா, கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிராஜா, பழைய ஜெயங்கொண்டம் நகர தி.மு.க., செயலாளர் மோகன்ராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us