sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மகிளிப்பட்டி கிராமத்தில் நெல் சாகுபடி துவக்கம்

/

மகிளிப்பட்டி கிராமத்தில் நெல் சாகுபடி துவக்கம்

மகிளிப்பட்டி கிராமத்தில் நெல் சாகுபடி துவக்கம்

மகிளிப்பட்டி கிராமத்தில் நெல் சாகுபடி துவக்கம்


ADDED : செப் 03, 2024 03:33 AM

Google News

ADDED : செப் 03, 2024 03:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: மகிளிப்பட்டி கிராமத்தில், நெல் சாகுபடி பணிகளில் விவசா-யிகள் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த, மகிளிப்பட்டி கிராமத்தில் விவசா-யிகள் நெல் சாகுபடி பணிகளை துவக்கியுள்ளனர். உழவு பணி செய்து, நாற்றங்கால் வயலில் விதைக்கப்பட்ட நெல் விதைகள் முளைத்து வருகிறது. நெல் சாகுபடி செய்யப்படும் நிலங்களில், டிராக்டர் கொண்டு உழவு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இப்ப-ணிகள் முடிந்ததும், வயல்களில் சமன்படுத்தப்பட்டு நெற் பயிர்கள் பறித்து நடவு செய்யப்படும் என விவசாயிகள் கூறினர். தற்போது வாய்க்காலில் தண்ணீர் வருவதால் விவசாயிகள் நெல் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us