sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மானாவாரி நிலங்களில் உழவு பணிகள் தீவிரம்

/

மானாவாரி நிலங்களில் உழவு பணிகள் தீவிரம்

மானாவாரி நிலங்களில் உழவு பணிகள் தீவிரம்

மானாவாரி நிலங்களில் உழவு பணிகள் தீவிரம்


ADDED : ஆக 30, 2024 04:56 AM

Google News

ADDED : ஆக 30, 2024 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: தான்தோன்றிமலை, கடவூரில் மானாவாரி சாகுபடிக்காக நிலத்தை உழவு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி என இரு ஆறுகள் ஓடினாலும், அதனால் பயன் பெறும் விவசாய நிலப்பரப்பு மிகவும் குறைவாகும். மாவட்டத்தின் பெரும்பகுதி மானாவாரி விவசாயமே நடக்கிறது. கடவூர், தான்தோன்றிமலை ஆகிய ஒன்றிய பகுதிகளில் அதிகளவில் மானாவாரி விவசாயம் நடக்கிறது.ஆவணி, -புரட்டாசி பட்டத்தில் நிலத்தை நன்றாக உழுது பண்படுத்த வேண்டும். கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இந்த மழை காரணமாக, மானாவாரி நிலங்களில் ஈரம் அதிகம் இருந்தது. இந்த ஈரத்தை கொண்டு, மானாவாரி நிலங்களில் டிராக்டர் கொண்டு உழவு பணி மேற்கொண்டு வருகின்றனர். இங்கு பெய்யும் மழையை கொண்டு சோளம், துவரை, எள், சூரியகாந்தி, நிலக்கடலை, மக்காச்சோளம் என மானாவாரி நிலங்களில் விளைச்சல் தரக்கூடிய பயிர்களை பயிர் செய்கின்றனர்.






      Dinamalar
      Follow us