sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நுாலகம் அருகில் குப்பை அகற்ற நடவடிக்கை உண்டா

/

நுாலகம் அருகில் குப்பை அகற்ற நடவடிக்கை உண்டா

நுாலகம் அருகில் குப்பை அகற்ற நடவடிக்கை உண்டா

நுாலகம் அருகில் குப்பை அகற்ற நடவடிக்கை உண்டா


ADDED : ஜூலை 07, 2024 03:00 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 03:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்;மேட்டு மகாதானபுரம் பகுதியில் நுாலகம் அருகேயுள்ள சாலையில், குப்பை தேங்கி இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த, மேட்டு மகாதானபுரத்தில் பஞ்சாயத்து சார்பில் நுாலகம் கட்டடம் உள்ளது. இதன் அருகில், தெருக்களில் சேகரிக்கப்படும் குப்பை கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் சாக்கடை அருகில் குப்பை தேங்கி வருவதால், அதிகமான கொசுக்கள் பரவி வருகிறது. இரவு நேரங்களில் கொசுக்களால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, குப்பையை அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us