sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கருணாநிதி நுாற்றாண்டு விழா கவிஞர்களுக்கு விருது வழங்கல்

/

கருணாநிதி நுாற்றாண்டு விழா கவிஞர்களுக்கு விருது வழங்கல்

கருணாநிதி நுாற்றாண்டு விழா கவிஞர்களுக்கு விருது வழங்கல்

கருணாநிதி நுாற்றாண்டு விழா கவிஞர்களுக்கு விருது வழங்கல்


ADDED : ஜூலை 01, 2024 03:30 AM

Google News

ADDED : ஜூலை 01, 2024 03:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை, காவிரி நகர் கிராமியம் அரங்கத்தில், நேற்று காலை, 11:00 மணியளவில் தமிழ்ச்சங்கம் சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, தமிழகம், கேரளா மாநிலத்தில், 100 கவிஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு, 'கலைஞர் கவி ஞாயிறு' விருது வழங்கும் விழா நடந்தது.

தமிழ்ச்சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் மாணிக்கவாசகம் வரவேற்றார். உழவர் மன்ற அமைப்பாளர் கோபாலதேசிகன், மத்திய சுற்றுச்சூழல் குழு உறுப்பினர் கிராமியம் நாராயணன், தமிழ்ச்சங்க துணைத்தலைவர் ரவிக்குமார், குளித்தலை முகன், மாவட்ட தி.மு.க., அயலக அணி அருண்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ., மாணிக்கம், 100 கவிஞர்களுக்கு, 'கலைஞர் கவி ஞாயிறு' விருது வழங்கி பாராட்டி பேசினார். நகராட்சி தலைவர் சகுந்தலா, கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ரம்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us