sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மயான சாலை ஒருவழிப்பாதையாக இருப்பதால் பொது மக்கள் சிரமம்

/

மயான சாலை ஒருவழிப்பாதையாக இருப்பதால் பொது மக்கள் சிரமம்

மயான சாலை ஒருவழிப்பாதையாக இருப்பதால் பொது மக்கள் சிரமம்

மயான சாலை ஒருவழிப்பாதையாக இருப்பதால் பொது மக்கள் சிரமம்


ADDED : ஜூலை 01, 2024 03:31 AM

Google News

ADDED : ஜூலை 01, 2024 03:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: வேட்டமங்கலம் மயானத்திற்கு சாலை வசதி இல்லாததால், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

வேலாயுதம்பாளையம் அருகே, வேட்டமங்கலம் அருகே வடுகப்பட்டி பகுதியில், 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில், 700 மீ., தொலைவில் மயானம் உள்ளது. மயானத்திற்கு செல்ல, 700 மீட்டர் துாரத்திற்கு ஒரு வழிப்பாதையாகவே உள்ளது. இதனால் கிராமத்தில் ஏதேனும் இறப்பு சம்பவங்கள் நிகழ்ந்தால்,

சடலத்தை ஒரு வழிப்பாதையில் சுமந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. மேலும், மயானத்திற்கு செல்லும் பாதையில் வாய்க்காலில் நீர் தேங்கி இருப்பதால் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். சடலத்தை துாக்கிக்கொண்டு, நான்கு பேர் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து கலெக்டர், அரசு

அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இச்சாலையை சீரமைத்து, மயானத்திற்கு எளிதாக செல்ல சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us