sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தீரன் சின்னமலை நினைவு நாளில் கொ.ம.தே.க., - போலீசார் தள்ளுமுள்ளு

/

தீரன் சின்னமலை நினைவு நாளில் கொ.ம.தே.க., - போலீசார் தள்ளுமுள்ளு

தீரன் சின்னமலை நினைவு நாளில் கொ.ம.தே.க., - போலீசார் தள்ளுமுள்ளு

தீரன் சின்னமலை நினைவு நாளில் கொ.ம.தே.க., - போலீசார் தள்ளுமுள்ளு


ADDED : ஆக 04, 2024 03:09 AM

Google News

ADDED : ஆக 04, 2024 03:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூரில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள், அனுசரிப்பு நிகழ்ச்சியில் கொ.ம.தே.க.,வினர், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தமிழகம் முழுதும், நேற்று, சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்-னமலையின் நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. கரூரில் பஸ் ஸ்டாண்ட் அருகே, நேற்று காலை, கொ.ம.தே.க., சார்பில் தீரன் சின்னமலை சிலை வைத்து, அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்-பட்டிருந்தது. அப்போது, கொ.ம.தே.க., தொண்டர்கள் சிலர், டூவீலரில் அதிக சத்தத்துடன், கரூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், உலா வந்தனர். அவர்களை பாதுகாப்புக்கு வந்த போலீசார், தடுத்து நிறுத்தி, டூவீலரில் சத்தம் இல்லாமல், மெதுவாக செல்-லும்படி தெரிவித்தனர். இதையடுத்து, போலீசாருக்கும், கொ.ம.தே.க.,வினருக்கும் இடையே, வாக்குவாதம் மற்றும் தள்-ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த கரூர் டவுன் டி.எஸ்.பி., செல்வராஜ், இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோர், கொ.ம.தே.க.,வினரிடம் பேசி அனுப்பி வைத்தனர். இதனால், கரூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us