sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

5 கிலோ அரிசி பைகளை ரேஷனில் வழங்க உத்தரவு

/

5 கிலோ அரிசி பைகளை ரேஷனில் வழங்க உத்தரவு

5 கிலோ அரிசி பைகளை ரேஷனில் வழங்க உத்தரவு

5 கிலோ அரிசி பைகளை ரேஷனில் வழங்க உத்தரவு


ADDED : மார் 09, 2025 02:40 AM

Google News

ADDED : மார் 09, 2025 02:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: தமிழகத்தில், பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு, நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

நுகர்பொருள் வாணிப கழகம் வாயிலாக, 5 கிலோ அரிசி பைகளும் தயார் செய்யப்பட்டு, மக்களுக்கு வழங்கப்பட்டன. இதில் மீதமுள்ள, 5 கிலோ பைகளை பொது வினியோக திட்டத்தில், ரேஷன் கடைகளில் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநர் அண்ணாதுரை, மண்டல மேலாளர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அரசு உத்தரவின்படி, உபயோகிக்கப்படாத நிலையில் உள்ள 5 கிலோ நிவாரண அரிசி பைகளை, பொது வினியோக திட்டத்தில் வழங்கலாம். இவற்றை வினியோகம் செய்த பின், பயன்பாட்டு சான்றிதழை தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us