sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பள்ளி சிறுமிக்கு திருமணம் மூவர் மீது போக்சோ வழக்கு

/

பள்ளி சிறுமிக்கு திருமணம் மூவர் மீது போக்சோ வழக்கு

பள்ளி சிறுமிக்கு திருமணம் மூவர் மீது போக்சோ வழக்கு

பள்ளி சிறுமிக்கு திருமணம் மூவர் மீது போக்சோ வழக்கு


ADDED : ஆக 22, 2024 01:38 AM

Google News

ADDED : ஆக 22, 2024 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளி சிறுமிக்கு திருமணம்

மூவர் மீது போக்சோ வழக்கு

கரூர், ஆக. 22-

கரூர் அருகே, பள்ளி சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த மூன்று பேர் மீது, மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் இனுங்கூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன் ராம் பிரசாத், 24. இவருக்கும், கரூர் குப்புச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த. 16 வயது எஸ்.எஸ்.எல்.சி., படித்து வரும் பள்ளி சிறுமிக்கும் கடந்த, 20ல் திருமணம் நடந்துள்ளது. அதில், விருப்பம் இல்லாத சிறுமியின் தாய், கரூர் மகளிர் போலீசில் புகார்

செய்தார்.

இதையடுத்து, சிறுமியை திருமணம் செய்து கொண்ட ராம் பிரசாத், அவரது தாய் செல்வி மற்றும் சிறுமியின் தந்தை ஆகிய மூவர் மீது, கரூர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us