sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

டூவீலர் மோதி விபத்து விசைத்தறி பணியாளர் பலி

/

டூவீலர் மோதி விபத்து விசைத்தறி பணியாளர் பலி

டூவீலர் மோதி விபத்து விசைத்தறி பணியாளர் பலி

டூவீலர் மோதி விபத்து விசைத்தறி பணியாளர் பலி


ADDED : செப் 15, 2024 02:50 AM

Google News

ADDED : செப் 15, 2024 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம், ஏரிக்காடு பகுதியை சேர்ந்தவர் சின்னபையன், 68; விசைத்தறி தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மாலை, 3:00 மணியளவில், மளிகை பொருட்கள் வாங்க, சேலம் - திருச்-செங்கோடு சாலையில் நடந்துசென்றுள்ளார்.

அப்போது, சேலம் மாவட்டம், கண்டர்குலமாணிக்கம் பகு-தியை சேர்ந்த யோகேஷ்வரன், 20, என்பவர் ஓட்டிவந்த டூவீலர் சின்னபையன் மீது மோதியது. இதில் பலத்தகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மல்லசமுத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். சின்னபையனுக்கு, சிவகாமி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.






      Dinamalar
      Follow us