sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மின்சாரம் தாக்கியதில் தலைமையாசிரியர் பலி

/

மின்சாரம் தாக்கியதில் தலைமையாசிரியர் பலி

மின்சாரம் தாக்கியதில் தலைமையாசிரியர் பலி

மின்சாரம் தாக்கியதில் தலைமையாசிரியர் பலி


ADDED : ஆக 17, 2024 05:01 AM

Google News

ADDED : ஆக 17, 2024 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: வெள்ளியணை அருகே, பால் கறக்கும் இயந்திரத்தை சார்ஜர் போடும் போது, மின்சாரம் தாக்கியதில், அரசு பள்ளி தலைமை-யாசிரியர் உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம், வெள்ளியணை சின்னான்டிபட்டியை சேர்ந்தவர் எட்வர்ட் பீட்டர் துரைராஜ், 56; நல்லுாரன்பட்டி அரசு தொடக்கப்-பள்ளி தலைமையாசிரியர். இவர் நேற்று முன்தினம் வீட்டில், பால் கறக்கும் இயந்திரத்துக்கு, சார்ஜர் போட்டுள்ளார். அப்-போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில், எட்வர் பீட்டர் துரைராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து, மனைவி சகாய நிர்-மலா, 55; கொடுத்த புகார்படி, வெள்ளியணை போலீசார் வழக்-குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us