sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

டிரான்ஸ்பார்மரில் படர்ந்துள்ள செடி, கொடிகளால் சிக்கல்

/

டிரான்ஸ்பார்மரில் படர்ந்துள்ள செடி, கொடிகளால் சிக்கல்

டிரான்ஸ்பார்மரில் படர்ந்துள்ள செடி, கொடிகளால் சிக்கல்

டிரான்ஸ்பார்மரில் படர்ந்துள்ள செடி, கொடிகளால் சிக்கல்


ADDED : செப் 01, 2024 04:17 AM

Google News

ADDED : செப் 01, 2024 04:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, மின்சார டிரான்ஸ்பார்மரில் படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்-றனர்.

கரூர் அருகே, வடக்கு காந்தி கிராமம் அண்ணா நகர் முதல் தெருவில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்த பகு-தியில், வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கும் வகையில், டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த மழை காரணமாக, டிரான்ஸ்பார்மரில் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. அதை அகற்ற, மின்வாரியம் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.

இதனால், அண்ணா நகர் முதல் தெருவில், டிரான்ஸ்பார்மர் மூலம், மின் தடை ஏற்படும் பட்சத்தில், அதை சரி செய்ய மின்-வாரிய ஊழியர்கள் திணறுவர். எனவே, டிரான்ஸ்பார்மரில் படர்ந்-துள்ள செடி, செடிகளை அகற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவ-டிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us