sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மரங்களை பாதுகாக்க பொது மக்கள் கோரிக்கை

/

மரங்களை பாதுகாக்க பொது மக்கள் கோரிக்கை

மரங்களை பாதுகாக்க பொது மக்கள் கோரிக்கை

மரங்களை பாதுகாக்க பொது மக்கள் கோரிக்கை


ADDED : மே 25, 2024 02:57 AM

Google News

ADDED : மே 25, 2024 02:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்., மருதுார், மேட்டு மருதுார் சாலை, ஆதிநத்தம் நடுப்பட்டி, கணேசபுரம் குப்புரெட்டிபட்டி, பணிக்கம்பட்டி, நடுப்பட்டி சாலையோரங்களில் பூவரசு,

ஆலமரம், வேப்பமரம், பனை, புங்கன் மரங்கள் தானாக வளர்ந்துள்ளன.

இந்த மரங்களை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை டவுன் பஞ்., துாய்மை பணியாளர்கள் கிளைகளை அகற்றி பாதுகாத்து வருகின்றனர். டவுன் பஞ்., நிர்வாகம், மரங்களுக்கு பதிவு எண் போடாததால், பொது மக்கள் வெட்டி சேதம் செய்தும், சிலர் மரங்களை வெட்டி விற்பனை செய்தும் வருகின்றனர்.

சாலையோரங்களில் உள்ள மரங்களை, பாதுகாக்க வேண்டும் என பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us