/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயமான முதியவர் உடல் கிணற்றில் இருந்து மீட்பு
/
மாயமான முதியவர் உடல் கிணற்றில் இருந்து மீட்பு
ADDED : ஜூலை 04, 2024 03:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: வெள்ளியணை அருகே, காணாமல் போன முதி-யவரின் உடல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.
கரூர் மாவட்டம், வெள்ளியணை தெற்கு மேட்-டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முனியன், 70; இவர் கடந்த, 30ல் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, முனியனின் மகள் காளியம்மாள், 46, போலீசில் புகார் செய்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள தங்கராஜ் என்பவ-ரது விவசாய தோட்ட கிணற்றில், முனியனின் உடல்
மீட்கப்பட்டது.
முனியன் கிணற்றில், தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என, வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து
வருகின்றனர்.