sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சாலையோரம் குப்பை எரிப்பு: வாகன ஓட்டிகள் தவிப்பு

/

சாலையோரம் குப்பை எரிப்பு: வாகன ஓட்டிகள் தவிப்பு

சாலையோரம் குப்பை எரிப்பு: வாகன ஓட்டிகள் தவிப்பு

சாலையோரம் குப்பை எரிப்பு: வாகன ஓட்டிகள் தவிப்பு


ADDED : மார் 02, 2025 06:57 AM

Google News

ADDED : மார் 02, 2025 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: சாலையோரம் குப்பை எரிப்பதால், வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.கரூர், ஈரோடு சாலையில் ஆத்துாரில் குப்பை கொட்ட போது-மான தொட்டிகள் வைக்கப்படவில்லை. எனவே, பொதுமக்கள் சாலையோரத்தில் குப்பை கொட்டி வருகின்றனர். அதில் சிலர் தீ வைத்து விடுகின்றனர்

. இதனால், வெண்ணைமலை சாலை எப்-போதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. அப்பகுதியில் செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். மேலும், அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் பிரச்னை-களை சந்திக்கின்றனர். பல ஆண்டுகளாக, சாலையோரம் குப்பை குவியல் குறைந்தபாடில்லை. குப்பையை அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us