sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

'சீர்மரபினர் நலவாரிய உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்'

/

'சீர்மரபினர் நலவாரிய உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்'

'சீர்மரபினர் நலவாரிய உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்'

'சீர்மரபினர் நலவாரிய உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்'


ADDED : ஜூன் 30, 2024 02:01 AM

Google News

ADDED : ஜூன் 30, 2024 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், சீர்மரபினர் நல வாரிய உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியம் மூலம் விபத்து, இயற்கை, ஈமச்சடங்கு உள்பட பல்வேறு உதவி தொகை வழங்கப்படுகிறது. இதற்கு சீர்மரபினர் இனத்தை சேர்ந்த, 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து, நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே உறுப்பினராக பதிவு செய்தோர், தங்கள் உறுப்பினர் பதிவினை விரைவில் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு, கரூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில், குறிப்பிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us