sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பொன்நகர் சந்திப்பில் நிழற்கூடம்:பொது மக்கள் வலியுறுத்தல்

/

பொன்நகர் சந்திப்பில் நிழற்கூடம்:பொது மக்கள் வலியுறுத்தல்

பொன்நகர் சந்திப்பில் நிழற்கூடம்:பொது மக்கள் வலியுறுத்தல்

பொன்நகர் சந்திப்பில் நிழற்கூடம்:பொது மக்கள் வலியுறுத்தல்


ADDED : செப் 04, 2024 03:04 AM

Google News

ADDED : செப் 04, 2024 03:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்;கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, பொன்நகர் சந்திப்பில் நிழற்கூடம் அமைக்க வேண்டும்.

கரூரில் இருந்து கோடங்கிப்பட்டி, திருச்சி பைபாஸ் சாலை, மதுரை பைபாஸ் சாலை, திண்டுக்கல், ஈசநத்தம், பாகநத்தம், அரவக்குறிச்சி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும், ராயனுார் பொன்நகர் வழியாக சென்று வருகிறது. பொன்நகர் சந்திப்பு பகுதியில் இருந்து தான்தோன்றிமலை, கரூர், ஒத்தையூர் போன்ற பகுதிகளுக்கான சாலைகளும் பிரிந்து செல்கிறது.

இந்த சந்திப்பு வழியாக பள்ளி, கல்லுாரி வாகனங்கள் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகளவு சென்று வருகிறது. பொன்நகர் சந்திப்பில் பயணிகளும், மாணவ, மாணவிகள் நின்று செல்லும் வகையில், நிழற்கூடம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்த இடத்தை பார்வையிட்டு, அனைவரின் நலன் கருதி நிழற்கூடம் அமைத்து தர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us