sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வீரராக்கியத்தில் மக்களுடன் சிறப்பு முகாம்

/

வீரராக்கியத்தில் மக்களுடன் சிறப்பு முகாம்

வீரராக்கியத்தில் மக்களுடன் சிறப்பு முகாம்

வீரராக்கியத்தில் மக்களுடன் சிறப்பு முகாம்


ADDED : ஆக 07, 2024 01:45 AM

Google News

ADDED : ஆக 07, 2024 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்துகளில், மக்களுடன் சிறப்பு முகாம் வீரராக்கியத்தில் நடந்தது.

மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலராஜபுரம், ரெங்கநாதபுரம் ஆகிய இரண்டு பஞ்சாயத்துகளுக்கு, மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கூட்டுறவு துறை கடன் உதவி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மின்சார வாரியம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, காவல்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி மக்களிடம் இருந்து, மனுக்களை பெற்று கொண்டு தீர்வு காணப்படும் என்றார். கிருஷ்ணராயபுரம் ஒன்றிய யூனியன் சேர்மன் சுமித்திராதேவி, கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலர் ரவிராஜா, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகேந்திரன், பாலராஜபுரம், ரெங்கநாதபுரம் பஞ்சாயத்து தலைவர்கள், அரசு அலுவலர்கள் கலந்து

கொண்டனர்.






      Dinamalar
      Follow us