/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு பூஜை
/
மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு பூஜை
ADDED : செப் 14, 2024 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், செப். 14-
சிந்தலவாடி, மாரியம்மன் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு பூஜை நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில், நேற்று வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு பூஜைகள் நடந்தன. நேற்று அம்மனுக்கு பல்வேறு வகையான அபிேஷகம் செய்து மலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது.
சிந்தலவாடி சுற்று பகுதியில் உள்ள மக்கள் அம்மனை வழிபட்டனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.