sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

முள் செடிகள் வளர்ச்சி கிராம மக்கள் அவதி

/

முள் செடிகள் வளர்ச்சி கிராம மக்கள் அவதி

முள் செடிகள் வளர்ச்சி கிராம மக்கள் அவதி

முள் செடிகள் வளர்ச்சி கிராம மக்கள் அவதி


ADDED : ஜூலை 21, 2024 02:53 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 02:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்;கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம் பஞ்சாயத்தில், வல்லம் கிராம சாலை உள்ளது.

இந்த சாலை வழியாக பலர் சென்று வருகின்றனர். சாலை இருபுறமும், அதிகமான முள் செடிகள் வளர்ந்து வருகிறது. இதனால் சாலை வழியாக, மக்கள் வாகனங்களில் செல்லும் போது சிரமம் ஏற்படுகிறது. மேலும், சாலை வழியாக மக்கள் நடந்து செல்லும் போது முள் செடிகள் மக்கள் மீது படுகிறது. இதனால் உடலில் சிறு காயங்கள் ஏற்படுகிறது. எனவே, சாலை இருபுறமும் வளர்ந்து வரும் முள் செடிகளை வெட்டி அகற்ற, பஞ்., நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us