sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மண் குவியலை அகற்ற வேண்டும்

/

மண் குவியலை அகற்ற வேண்டும்

மண் குவியலை அகற்ற வேண்டும்

மண் குவியலை அகற்ற வேண்டும்


ADDED : மார் 30, 2024 01:53 AM

Google News

ADDED : மார் 30, 2024 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:கரூர்-திருச்சி நெடுஞ்சாலை, காந்தி கிராமம் வழியாக நாள்தோறும் ஏராளமான பஸ், லாரிகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகிறது. இதனால், காற்றில் பறக்கும் மணல் சாலையின் இருபுறமும் பல மாதங்களாக தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள், இரவு நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.

குறிப்பாக டூவீலர்களில் செல்பவர்கள், இரவு நேரங்களில் கீழே விழுகின்றனர். விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க, கரூர்-திருச்சி சாலை, காந்தி கிராமம் பகுதியில் தேங்கிய மணலை அப்புறப்படுத்த, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us