sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடங்கிய மழை நொய்யல் ஆறு, வாய்க்காலில் தண்ணீர் வரத்து

/

நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடங்கிய மழை நொய்யல் ஆறு, வாய்க்காலில் தண்ணீர் வரத்து

நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடங்கிய மழை நொய்யல் ஆறு, வாய்க்காலில் தண்ணீர் வரத்து

நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடங்கிய மழை நொய்யல் ஆறு, வாய்க்காலில் தண்ணீர் வரத்து


ADDED : செப் 28, 2024 03:57 AM

Google News

ADDED : செப் 28, 2024 03:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய தொ டங்கியுள்ளதால், நொய்யல் ஆறு மற்றும் வாய்க்காலில் தண்ணீர் வர துவங்கியுள்-ளது.

கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலைச் சாரலில் பெய்யும் மழையால், உருவாகும் நொய்யல் ஆறு, திருப்பூர், கரூர் மாவட்-டங்களில் ஓடி காவிரியாற்றில் கலக்கிறது.இந்நிலையில், வெள்ளியங்கிரி மலைச்சாரலில் கடந்த சில நாட்க-ளாக மழை பெய்து வருவதால், நொய்யல் ஆற்றில் அதிகளவில் தண்ணீர் செல்ல தொடங்கியுள்ளது.

மேலும், கரூர்-ஈரோடு சாலை நொய்யல் ஆற்றில் இருந்து பிரியும், வாய்க்காலிலும் நேற்று வினாடிக்கு, 70 கன அடி தண்ணீர் சென்றது. அதன் மூலம், 8,500 ஏக்கர் நிலம் பாசன வச-தியை பெறுகிறது.

இம்மாத இறுதியில்,

வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்யும் போது, நொய்யல் ஆறு மற்றும் வாய்க்காலில் அதிகப்படியான தண்ணீர் செல்ல வாய்ப்புள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us