sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

இன்று ஆடிப்பெருக்கு பூக்கள் விலை உயர்வு

/

இன்று ஆடிப்பெருக்கு பூக்கள் விலை உயர்வு

இன்று ஆடிப்பெருக்கு பூக்கள் விலை உயர்வு

இன்று ஆடிப்பெருக்கு பூக்கள் விலை உயர்வு


ADDED : ஆக 02, 2024 11:26 PM

Google News

ADDED : ஆக 02, 2024 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:தமிழகம் முழுதும் இன்று, ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இதனால், நீர் நிலைகளில் பொதுமக்கள், புனித நீராடி கோவில்களுக்கு செல்வது வழக்கம். இதையடுத்து, கரூர் பூ மார்கெட்டில் பூக்கள் விலை சற்று உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் கிலோ மல்லிக்கை பூ, 600 ரூபாய் வரை விற்றது. நேற்று, 800 ரூபாய் விலை போனது. அதேபோல், முல்லை பூ, 300 ரூபாயில் இருந்து, 450 ரூபாய்க்கும், அரளி பூ, 200 ரூபாயில் இருந்து, 250 ரூபாய்க்கும், ரோஜா, 200 ரூபாயில் இருந்து, 300 ரூபாய்க்கும், சம்பங்கி, 200 ரூபாயில் இருந்து, 250 ரூபாய்க்கும் விற்பனையாயின.

நான்கு கட்டு துளசி 50 ரூபாயில் இருந்து 60 ரூபாய்க்கும், ஒரு கட்டு மரிக்கொழுந்து 50 ரூபாயில் இருந்து 70 ரூபாய்க்கும் விற்பனையானது.






      Dinamalar
      Follow us