sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் பஸ் ஸ்டாண்டில் சுகாதாரமற்ற முறையில் உணவு பொருள் விற்பனை

/

கரூர் பஸ் ஸ்டாண்டில் சுகாதாரமற்ற முறையில் உணவு பொருள் விற்பனை

கரூர் பஸ் ஸ்டாண்டில் சுகாதாரமற்ற முறையில் உணவு பொருள் விற்பனை

கரூர் பஸ் ஸ்டாண்டில் சுகாதாரமற்ற முறையில் உணவு பொருள் விற்பனை


ADDED : செப் 12, 2024 07:47 AM

Google News

ADDED : செப் 12, 2024 07:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் பஸ் ஸ்டாண்டில், சுகாதாரமற்ற முறையில், உணவு பண்டங்கள் விற்பனை செய்-யப்படுகிறது. இதனால், பொதுமக்களுக்கு பல்-வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

ஏ' கிரேடு அந்தஸ்து பெற்ற கரூர் பஸ் ஸ்டாண்டில், மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளது. அதில், சில கடைகளில் ஏற்க-னவே சுகாதாரமற்ற முறையில் டீ, காபி, எண்ணெய் பலகாரங்கள் மற்றும் உணவு வகைகள் தயாரித்து விற்பனை செய்வதாக புகார் உள்ளது.இந்நிலையில், கரூர் பஸ் ஸ்டாண்டில், 10க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தர்ப்பூசணி, வெள்ள-ரிக்காய் உள்ளிட்ட பழ வகைளை வெட்டி, பஸ்சில் ஏறி விற்பனை செய்கின்றனர். அதில், சிலர் பழங்களை கழிப்பிடம் அருகேயுள்ள பகுதி, பயணிகள் சிறுநீர் கழித்த இடங்களில் வைத்து வெட்டி, கவரில் போட்டு விற்பனை செய்கின்-றனர். அதை வாங்கி சாப்பிடும் பயணிகளுக்கு, வயிற்று உபாதை உள்ளிட்ட தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. சுகாதாரமற்ற முறையில், உணவு பண்டங்களை விற்பனை செய்பவர்கள் மீது, உணவு பாதுகாப்பு துறை, மாந-கராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்-டியது அவசியம்.






      Dinamalar
      Follow us