sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தெரு விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

/

தெரு விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தெரு விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தெரு விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


ADDED : ஜூலை 03, 2024 03:05 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 03:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தான்தோன்றிமலை;கரூர் அருகே கோடங்கிப்பட்டியில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

ஆனால், அந்த பகுதியில் உள்ள பெரும்பாலான தெரு விளக்குகள் இரவு நேரத்தில் எரிவது இல் லை. பலமுறை அப்பகுதியினர் புகார் தெரிவித்தும், மின்வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.இதனால், இரவு நேரத்தில் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும், தெருநாய்கள் அதிகம் உள்ளதால், பொதுமக்கள் இரவு நேரத்தில் வெளியில் நடமாட முடியாமல் பீதியில் உள்ளனர்.கோடங்கிப்பட்டி பகுதியில் உள்ள, தெரு விளக்குகளை எரிய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us