sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

'மானிய விலையில் கோழி குஞ்சுகள் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்'

/

'மானிய விலையில் கோழி குஞ்சுகள் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்'

'மானிய விலையில் கோழி குஞ்சுகள் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்'

'மானிய விலையில் கோழி குஞ்சுகள் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்'


ADDED : ஆக 15, 2024 07:30 AM

Google News

ADDED : ஆக 15, 2024 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை: ஏழ்மை நிலையில் உள்ள, கணவனை இழந்த, கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு, நாட்டின கோழிக்குஞ்சுகள் வழங்கப்படுகிறது. ஒரு பய-னாளிக்கு, 40 கோழிக்குஞ்சுகள் வீதம், 50 சதவீத மானியத்தில் வழங்கப்படவுள்ளன. தேர்வு செய்யப்பட்ட பெண் ஏழையாக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், உடல் ஊனமுற்றோர்களுக்கு முன்னு-ரிமை அளிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும், கோழி வளர்ப்பில் அதிக ஆர்வம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். சுயசான்று வழங்கிய ரசீது சமர்ப்-பிக்கப்பட்டவுடன், 50 சதவீதம் மானியம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில், பதிவு செய்யப்பட்ட சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயனாளி முந்தைய ஆண்டுகளில் கறவை மாடு, ஆடு, செம்ம-றியாடு திட்டம் அல்லது கோழிப்பண்ணை திட்டங்களால் பயனடைந்திருக்க கூடாது. தேர்ந்தெடுக்கப்-பட்ட பயனாளிகளில், 30 சதவீதம் பேர் எஸ்.சி., எஸ்.டி., பிரிவை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். விண்-ணப்பத்தை வரும், 23க்குள் அளிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us