sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

உலக ஓசோன் தினம் விழிப்புணர்வு பேரணி

/

உலக ஓசோன் தினம் விழிப்புணர்வு பேரணி

உலக ஓசோன் தினம் விழிப்புணர்வு பேரணி

உலக ஓசோன் தினம் விழிப்புணர்வு பேரணி


ADDED : செப் 17, 2024 01:27 AM

Google News

ADDED : செப் 17, 2024 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலக ஓசோன் தினம்

விழிப்புணர்வு பேரணி

கரூர், செப். 17-

தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் துறை மற்றும் கரூர் மாவட்ட தேசிய பசுமை படை சார்பில், உலக ஓசோன் தினத்தையொ ட்டி விழிப்புணர்வு பேரணி, வெள்ளியணையில் நேற்று நடந்தது. வெள்ளியணை, அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை, போலீஸ் எஸ்.ஐ., சசிகலா கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் புகை வெளியிடுதலை கட்டுப்படுத்த வேண்டும், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், குப்பை எரிக்காமல் அப்புறப்படுத்த வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கொண்டு சென்றனர். பேரணியில், தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் திருமூர்த்தி, பள்ளி தலைமையாசிரியர் ஆறுமுகம், பசுமை தோழர் கோபால், கல்வி மேலாண்மை குழு கருத்தாளர் முருகேசன், சீடு டிரஸ்ட் பெண்கள் ஒருங்கிணைப்பாளர் அம்சவள்ளி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us