sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

முள்செடிகளை அகற்றும் பணியில் 100 நாள் திட்ட தொழிலாளர்கள்

/

முள்செடிகளை அகற்றும் பணியில் 100 நாள் திட்ட தொழிலாளர்கள்

முள்செடிகளை அகற்றும் பணியில் 100 நாள் திட்ட தொழிலாளர்கள்

முள்செடிகளை அகற்றும் பணியில் 100 நாள் திட்ட தொழிலாளர்கள்


ADDED : நவ 13, 2025 03:37 AM

Google News

ADDED : நவ 13, 2025 03:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: வரகூர் முதல் சரவணபுரம் வரையிலான சாலையோரம் முள் செடிகளை, அகற்றும் பணியில், 100 நாள் திட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த, கருப்பத்துார் பஞ்சாயத்து வரகூரில் இருந்து சரவணபுரம் வரை தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக பலர் வாகனங்களில் செல்கின்றனர். சாலையோரம் அதிகமான முள் செடிகள் வளர்ந்துள்ளதால், வாகன ஓட்டுனர்கள் அவதிப்படுவதால் நமது நாளிதழில் செய்து வெளியானது.இதையடுத்து, சாலையில் வளர்ந்த முள் செடிகளை பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு அகற்றும் பணி நேற்று நடந்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டுனர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us