sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஆடி மாதத்தையொட்டி 1,008 திருவிளக்கு பூஜை

/

ஆடி மாதத்தையொட்டி 1,008 திருவிளக்கு பூஜை

ஆடி மாதத்தையொட்டி 1,008 திருவிளக்கு பூஜை

ஆடி மாதத்தையொட்டி 1,008 திருவிளக்கு பூஜை


ADDED : ஜூலை 28, 2025 07:59 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 07:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த கொசூரில், விநாயகர், பாம்பலம்மன், குள்ளாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆடி மாதத்தை முன்னிட்டு, இக்கோவிலில் முதலாமாண்டு, 1,008 திருவி-ளக்கு பூஜை நடந்தது.

முன்னதாக, காவிரியில் கோவில் பூசாரிகள், விழா கமிட்டியினர் புனித நீராடினர். பின், தீர்த்-தக்குடம் எடுத்துவந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். கடந்த, 25 காலை கணபதி ஹோமம் நடந்தது. அதை தொடர்ந்து, 1,008 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், 1,008 பெண்கள் குத்துவி-ளக்கேற்றி, குங்குமம், துளசி, மலர், மஞ்சள், தானியம் போன்ற பொருட்களை துாவி வழிபாடு செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்-பட்டது.






      Dinamalar
      Follow us