sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வெள்ளியணை அருகே 105 வயது மூதாட்டி தவறி விழுந்து உயிரிழப்பு

/

வெள்ளியணை அருகே 105 வயது மூதாட்டி தவறி விழுந்து உயிரிழப்பு

வெள்ளியணை அருகே 105 வயது மூதாட்டி தவறி விழுந்து உயிரிழப்பு

வெள்ளியணை அருகே 105 வயது மூதாட்டி தவறி விழுந்து உயிரிழப்பு


ADDED : மே 14, 2025 01:57 AM

Google News

ADDED : மே 14, 2025 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், திண்டுக்கல் மாவட்டம், கணக்குபிள்ளையூர் பகுதியை சேர்ந்த காத்தவராயன் என்பவரது மனைவி முத்தம்மாள், 105. இவர், கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே பள்ளமருதப்பட்டியில் உள்ள, மகள் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த, 12ல் இயற்கை உபாதைக்காக நடந்து சென்ற போது, முத்தம்மாள் தவறி கீழே விழுந்தார். அதில், படுகாயமடைந்த அவரை, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.இதுகுறித்து, முத்தம்மாளின் மகன் துரைசாமி, 62, கொடுத்த புகார்படி, வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us