sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பணம் வைத்து சூதாடிய 12 பேர் கைது

/

பணம் வைத்து சூதாடிய 12 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 12 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 12 பேர் கைது


ADDED : நவ 18, 2025 01:26 AM

Google News

ADDED : நவ 18, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி, சின்னதாராபுரம் அருகே, பணம் வைத்து சூதாடிய 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

சின்னதாராபுரம் அருகே உள்ள நடுப்பாளையம் பகுதியில், சிலர் சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபடுவதாக கிடைத்த தகவல்படி, சின்ன தாராபுரம் எஸ்.ஐ., சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது பணம் வைத்து சூதாடிய கோபிநாத், வினோத், சரத்குமார், ரஞ்சித் குமார், அரவிந்த், பாலமுரு கன், வெங்கடேசன், பூபதி, சங்கர், சதீஷ்குமார், சரவணன், சந்தானம் ஆகிய, 12 பேரையும் போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 7,000 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us