sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாயனுார் கதவணைக்கு 17,356 கன அடி தண்ணீர் வரத்து

/

மாயனுார் கதவணைக்கு 17,356 கன அடி தண்ணீர் வரத்து

மாயனுார் கதவணைக்கு 17,356 கன அடி தண்ணீர் வரத்து

மாயனுார் கதவணைக்கு 17,356 கன அடி தண்ணீர் வரத்து


ADDED : ஜூலை 26, 2025 01:07 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று காலை வினாடிக்கு, 17 ஆயிரத்து, 356 கன அடி தண்ணீர் வந்தது. அதில், டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடிக்காக காவிரியாற்றில், 16 ஆயிரத்து, 186 கன அடியும், தென்கரை வாய்க்காலில், 650 கன அடியும், கீழ் கட்டளை வாய்க்காலில், 400 கன அடியும், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில், 20 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.

* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 20.99 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 104 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us