sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது

/

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது


ADDED : மே 28, 2025 02:09 AM

Google News

ADDED : மே 28, 2025 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் :கரூர் மாவட்டம், திருமாநிலையூர் பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி, 65; இவர், அதே பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த, 25 ல் மகாலட்சுமி ஜெராக்ஸ் கடையில் இருந்தார்.

அப்போது, திருமாநிலையூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ், 25; அருண், 23; ஆகிய இரண்டு பேரும், மகாலட்சுமியிடம் கத்தியை காட்டி மிரட்டி, 230 ரூபாயை பறித்து கொண்டு ஓடினர்.இதுகுறித்து, மகாலட்சுமி கொடுத்த புகார்படி, தான்தோன்றிமலை போலீசார் விசாரித்து ராஜேஷ், அருண் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us