sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தேசிய சட்ட பல்கலை நுழைவு தேர்வு குளித்தலை மாணவர் 2 பேர் வெற்றி

/

தேசிய சட்ட பல்கலை நுழைவு தேர்வு குளித்தலை மாணவர் 2 பேர் வெற்றி

தேசிய சட்ட பல்கலை நுழைவு தேர்வு குளித்தலை மாணவர் 2 பேர் வெற்றி

தேசிய சட்ட பல்கலை நுழைவு தேர்வு குளித்தலை மாணவர் 2 பேர் வெற்றி


ADDED : ஜூன் 08, 2025 01:01 AM

Google News

ADDED : ஜூன் 08, 2025 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., மேட்டு மருதுார் கிராமத்தை சேர்ந்த விஜய் மதி மகன் விஷ்ணு; இவர், தேசிய சட்ட பல்கலையான, அசாம் மாநில கல்லுாரிக்கும், மற்றொரு மாணவன், குளித்தலை பேராலம்மன் கோவில் தெருவை சேர்ந்த அகிலன், ஒடிசா மாநிலம், கட்டாக் கல்லுாரிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்ந்த பள்ளியில் பயிற்சி பெற்று நுழைவு தேர்வில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தேர்வான, நான்கு மாணவர்களில், கரூர் மாவட்டம், குளித்தலையை சேர்ந்த, இரண்டு மாணவர்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us