sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மோட்டார் திருட்டு 2 பேருக்கு 'காப்பு'

/

மோட்டார் திருட்டு 2 பேருக்கு 'காப்பு'

மோட்டார் திருட்டு 2 பேருக்கு 'காப்பு'

மோட்டார் திருட்டு 2 பேருக்கு 'காப்பு'


ADDED : பிப் 17, 2025 02:46 AM

Google News

ADDED : பிப் 17, 2025 02:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த வீரணம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சத்யா, 29; இவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில், ஐந்து ஹெச்.பி., மின் மோட்டார் பழுதானது. அதனை சரி செய்ய, கழற்றி வீட்டில் வைத்திருந்தார்

. கடந்த, 13ல் மின் மோட்டார் திருடு போனது. இதுகுறித்து சத்யா, அவரது கணவர் பாலமு-ருகன் ஆகியோர், ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்து விசாரித்துள்-ளனர். அப்போது, செங்காட்டூரை சேர்ந்த ராஜா, 24, முனிராஜ், 45, ஆகிய இருவரும், டூவீலரில் மோட்டாரை எடுத்து சென்ற-தாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சத்யா கொடுத்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் மின்மோட்டார் திருடிய செங்காட்-டூரை சேர்ந்த ராஜா, முனிராஜ் ஆகிய இருவரையும் கைது செய்-தனர்.






      Dinamalar
      Follow us