sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரவக்குறிச்சி அருகே மது விற்ற 2 பேர் சிக்கினர்

/

அரவக்குறிச்சி அருகே மது விற்ற 2 பேர் சிக்கினர்

அரவக்குறிச்சி அருகே மது விற்ற 2 பேர் சிக்கினர்

அரவக்குறிச்சி அருகே மது விற்ற 2 பேர் சிக்கினர்


ADDED : நவ 11, 2024 07:51 AM

Google News

ADDED : நவ 11, 2024 07:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில், சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அரவக்குறிச்சி போலீசார், மணல்மேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிகவிலைக்கு விற்றுக்கொண்டிருந்த, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கருப்பையா மகன் சரவணன், 43, என்பவரை கைது செய்தனர். மேலும், அவர் விற்பனைக்காக வைத்திருந்த, 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல், டெக்ஸ் பார்க் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மது விற்றுக்கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம், எழுநுாற்றுமங்கலம் பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் ஆவுடையப்பன், 60, என்பவரை கைது செய்தனர். இதுகுறித்து, அரவக்குறிச்சி போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us