sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கார் கவிழ்ந்து மாணவர்கள் 2 பேர் பலி

/

கார் கவிழ்ந்து மாணவர்கள் 2 பேர் பலி

கார் கவிழ்ந்து மாணவர்கள் 2 பேர் பலி

கார் கவிழ்ந்து மாணவர்கள் 2 பேர் பலி


ADDED : அக் 28, 2025 01:57 AM

Google News

ADDED : அக் 28, 2025 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுாரை சேர்ந்தவர் பிரவீன், 19, வளையப்பட்டியை சேர்ந்தவர் மாதேஷ், 19. இவர்கள், கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இரண்டாமாண்டு படித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு பிரவீன், மாதேஷ் உள்பட, எட்டு பேர் இனோவா காரில் கோவையில் இருந்து, கரூருக்கு திருமண நிகழ்ச்சிக்காக புறப்பட்டனர்.

கோவை-கரூர் சாலை க.பரமத்தி அருகே, காட்டுமுன்னுார் பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்தது. அதில் பிரவீன், மாதேஷ் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மற்ற ஆறு பேரும் காயமடைந்தனர். தென்னிலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

.---------------------------------






      Dinamalar
      Follow us