sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

2 பெண்கள் மாயம்; போலீசார் விசாரணை

/

2 பெண்கள் மாயம்; போலீசார் விசாரணை

2 பெண்கள் மாயம்; போலீசார் விசாரணை

2 பெண்கள் மாயம்; போலீசார் விசாரணை


ADDED : பிப் 10, 2025 07:14 AM

Google News

ADDED : பிப் 10, 2025 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: வெங்கமேடு, வேலாயுதம்பாளையத்தில், இரண்டு பெண்களை காணவில்லை என, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. கரூர், பெரியாண்டாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா மனைவி சினேகா, 23; இவர் கடந்த, 3ல் வீட்டிலிருந்து வெளியே சென்றார். ஆனால், வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கருப்பையா புகார்படி, வெங்கமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

* வேலாயுதம்பாளையம், காந்தி நகர் ஏழாவது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ஜான்சி ராஜா மகள் கயல்விழி, 24; இவர் கடந்த, 2ல் வீட்டிலிருந்து கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, கயல்விழியின் தாய் கோகிலா அளித்த புகார்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us