sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் மாவட்டத்தில் 2ம் நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி

/

கரூர் மாவட்டத்தில் 2ம் நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி

கரூர் மாவட்டத்தில் 2ம் நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி

கரூர் மாவட்டத்தில் 2ம் நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி


ADDED : மே 24, 2025 02:09 AM

Google News

ADDED : மே 24, 2025 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் கரூர் மாவட்டத்தில் நேற்று, இரண்டாவது நாளாக ஜமாபந்தி நடந்தது.

கரூர் மாவட்டத்தில் புகழூர், கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, கடவூர், மண்மங்கலம் ஆகிய, ஏழு தாலுக்காவை சேர்ந்த, வருவாய் கிராமங்களுக்கு, ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று இரண்டாவது நாளாக, மண்மங்கலம் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில், மாவட்ட கலெக்டர் தங்கவேல் பங்கேற்று, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அப்போது, தாசில்தார் மோகன்ராஜ் உள்ளிட்ட, அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

அதேபோல், கரூர் தாலுகா அலுவலகத்தில் கலால் உதவி ஆணையாளர் கருணாகரன் தலைமையில், ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்தது. அதில், ஏராளமான பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். அப்போது, கரூர் தாசில்தார் குமரேசன் உள்ளிட்ட, அரசு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us