sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் கைது

/

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் கைது

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் கைது

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் கைது


ADDED : ஆக 12, 2025 01:09 AM

Google News

ADDED : ஆக 12, 2025 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் கலெக்டர் அலுவலகம் முன், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட, 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்ட மார்க்சிஸ்ட், லெனினிஸிட் சார்பில், மாவட்ட செயலர் ராமச்சந்திரன் தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன், வீட்டுமனை பட்டா இல்லாதவர்களுக்கு, வீட்டுமனை பட்டா உடனடியாக வழங்க கோரி, நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டத்துக்கு அனுமதி இல்லை என கூறி, ஏ.ஐ.சி.சி.டி.யு., மாவட்ட தலைவர் செந்தில் குமார், செயலர் பால்ராஜ் உள்பட, 30 பேரை தான்தோன்றிமலை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us