sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

முதுநிலை ஆசிரியர் தேர்வு 3,724 பேர் பங்கேற்பு

/

முதுநிலை ஆசிரியர் தேர்வு 3,724 பேர் பங்கேற்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு 3,724 பேர் பங்கேற்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு 3,724 பேர் பங்கேற்பு


ADDED : அக் 13, 2025 02:20 AM

Google News

ADDED : அக் 13, 2025 02:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டத்தில் வெண்ணைமலை பரணி பார்க் மெட்ரிக் பள்ளி, சேரன் மெட்ரிக் பள்ளி, கரூர் அரசு மகளிர் மேல்நிலைப்-பள்ளி, கரூர், தான்தோன்றிமலை அரசு மேல்நிலைப்பள்ளி உள்-பட, 15 மையங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் முது-கலை ஆசிரியர் தேர்வு, நேற்று நடந்தது. இங்கு, 3,914 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர்.

இதில், 3,724 பேர் தேர்வு எழுதினர். 190 பேர் தேர்வு எழுத வர-வில்லை. காலை, 10:00 மணி முதல், 1:30 மணி வரை தேர்வு நடந்தது.

இதனால், தேர்வு மையத்திற்கு காலை, 8:30 முதல், 9:30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். தேர்வர்கள் காலை, 9:30 மணிக்கு பின் வந்தவர்கள், தேர்வு மையத்தில் அனுமதிக்கப்பட-வில்லை.

தேர்வறைக்குள் மொபைல் போன், எலக்ட்ரானிக் பொருட்கள், எலக்ட்ரானிக் கைக்கடிகாரம், கையேடுகள் போன்றவற்றை கண்டிப்பாக அனுமதிக்கப்படவில்லை.






      Dinamalar
      Follow us