sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ரங்கநாதர் சுவாமி கோவிலில் 3ம் நாள் பகல் பத்து உற்சவம்

/

ரங்கநாதர் சுவாமி கோவிலில் 3ம் நாள் பகல் பத்து உற்சவம்

ரங்கநாதர் சுவாமி கோவிலில் 3ம் நாள் பகல் பத்து உற்சவம்

ரங்கநாதர் சுவாமி கோவிலில் 3ம் நாள் பகல் பத்து உற்சவம்


ADDED : டிச 23, 2025 05:23 AM

Google News

ADDED : டிச 23, 2025 05:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, கரூர், அபய-பிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், திரு-மொழி திருநாள் எனப்படும் பகல் பத்து உற்சவம், 3ம் நாளாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்-தது. பின் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் புறப்-பாடு நடந்தது.

ஏராளமான பக்-தர்கள் சுவாமியை வழிபட்டனர். வரும், 29ல், மோகினியார் அலங்காரம், நாச்-சியார் திருக்கோலம் நடக்கிறது. 30ம் தேதி அதி-காலை 4:00 மணிக்கு மேல், 4:30 மணிக்குள் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது.






      Dinamalar
      Follow us