sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பணம் வைத்து சூதாட்டம் 4 பேர் கைது; பைக் பறிமுதல்

/

பணம் வைத்து சூதாட்டம் 4 பேர் கைது; பைக் பறிமுதல்

பணம் வைத்து சூதாட்டம் 4 பேர் கைது; பைக் பறிமுதல்

பணம் வைத்து சூதாட்டம் 4 பேர் கைது; பைக் பறிமுதல்


ADDED : ஜூன் 15, 2025 01:48 AM

Google News

ADDED : ஜூன் 15, 2025 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலை அடுத்த, தோகைமலையில் பணம் வைத்து சூதாடுவதாக வந்த தகவல்படி, தோகைமலை இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் இரவு சம்பவ இடத்தை சுற்றி வளைத்தனர்

. அப்போது தோகைமலையை சேர்ந்த வெங்கடேசன், 37, விஜி, 32, ரபிக், 40, அஸ்மல், 25, ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து மூன்று பைக்குகள், 1,720 ரூபாய் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us