sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

லாலாபேட்டை அருகே பணம் பறிப்பு நாடகமாடிய டிரைவர் உள்பட 4 பேர் கைது

/

லாலாபேட்டை அருகே பணம் பறிப்பு நாடகமாடிய டிரைவர் உள்பட 4 பேர் கைது

லாலாபேட்டை அருகே பணம் பறிப்பு நாடகமாடிய டிரைவர் உள்பட 4 பேர் கைது

லாலாபேட்டை அருகே பணம் பறிப்பு நாடகமாடிய டிரைவர் உள்பட 4 பேர் கைது


ADDED : நவ 26, 2024 01:07 AM

Google News

ADDED : நவ 26, 2024 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லாலாபேட்டை அருகே பணம் பறிப்பு

நாடகமாடிய டிரைவர் உள்பட 4 பேர் கைது

?????, ??. 26?

கரூர், நவ. 26-

லாலாப்பேட்டை அருகே, பணம் பறிப்பு விவகாரத்தில் நாடகமாடிய, சரக்கு வேன் டிரைவர் உள்பட, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூரில் பீடி, சிகரெட்டுகளை விற்பனை செய்யும் தனியார் ஏஜென்சி நிறுவன ஊழியர்கள் கடந்த அக்.,13ல் லாலாப்பேட்டை பகுதியில், விற்பனை முடித்து சரக்கு வேனில் ஊழியர்கள் வசூல் செய்த, பணத்துடன் திரும்பி கொண்டிருந்தனர். சரக்கு வேனை, கரூர் திருமாநிலையூரை சேர்ந்த பாஸ்கர், 35, ஓட்டியுள்ளார். சரக்கு வேன் லாலாப்பேட்டை அருகே, பூலாம்பட்டி நான்கு சாலை பிரிவில் சென்று கொண்டிருந்தது. அப்போது, டூவீலரில் வந்தவர்கள் சரக்கு வேனை மறித்து, 3.87 லட்ச ரூபாயை பறித்து சென்றனர்.

இதுகுறித்து, லாலாப்பேட்டை போலீசார் விசாரித்த போது, பணத்தை பறித்தவர்கள் சரக்கு வேன் டிரைவர் பாஸ்கரின் நண்பர்கள் என்பதும், பணத்தை பறித்து செல்ல பாஸ்கர் உடந்தையாக நாடகமாடியதும் தெரியவந்தது. இதையடுத்து, சரக்கு வேன் டிரைவர் பாஸ்கர், பாகநத்தத்தை சேர்ந்த தரண்ராஜ், தமிழரசன், கரூர் வ.உ.சி., தெருவை சேர்ந்த ரவிக்குமார் ஆகிய, நான்கு பேரை லாலாப்பேட்டை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து டூவீலர்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us