தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/சீட்டாடிய 5 பேர் கைது

சீட்டாடிய 5 பேர் கைது

சீட்டாடிய 5 பேர் கைது


ADDED : பிப் 10, 2025 07:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2025 07:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை: குளித்தலை அடுத்த வாலாந்துார் மாரியம்மன் கோவில் முன், அப்பகுதியை சேர்ந்த சிலர் பணம் வைத்து சீட்டாடுவதாக குளித்தலை போலீசாருக்கு புகார் சென்றது.

இதையடுத்து அப்பகுதியில் ரோந்து சென்ற போலீசார், சூதாட்டத்தில் ஈடுபட்ட சுந்தர்ராஜ், தனசேகர், பத்மநாபன், அரவிந்த், பிரகாஷ் ஆகிய, 5 பேரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us