தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சூதாடிய 5 பேர் கைது

சூதாடிய 5 பேர் கைது

சூதாடிய 5 பேர் கைது


ADDED : ஆக 18, 2026 05:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2026 05:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை; குளித்தலை அடுத்த வாழைக்கிணம் பஸ் ஸ்டாப் அருகே, பணம் வைத்து சூதாடுவதாக தோகை-மலை போலீசாருக்கு தகவல் வந்தது. இதைய-டுத்து, நேற்று முன்தினம் மாலை, தோகைமலை போலீசார் சம்பவ இடத்தை சுற்றி வளைத்தனர்.

அப்போது, அங்கு பணம் வைத்து சூதாடிய பெருமாள் கவுண்டன்பட்டியை சேர்ந்த தங்க-வேலு, 40, கொசூர் சுரேஷ், 30, ராமர், 27, மகா-முனி, 40, வாழைக்கிணம் தங்கராசு, 42, ஆகிய ஐந்து பேரை கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us